Maha shivaratri

Maha Shivaratri

மகா சிவராத்திரி மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும் என்கின்றன புராணங்கள். சிவராத்திரி விரத வகைகள்…
Anna Abishegam

Aippasi Annabishekam For Lord Shiva

ஐப்பசி மாதம் அன்னா அபிஷேகம் தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !! தாயின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு , உணவும் , மன உணர்வும் நெருங்கிய தொடர்புடையவை . நம் தாய் சமைத்து வழங்கும் உணவில் ஒருவித புரிதல் , அன்பு கலந்த உணர்வு ஏற்படும் , ஆதலால் தான் யாராவது நமக்கு உணவு கொடுத்தால் அதை நாம் சாப்பிட்டுவிட்டு இது என் அம்மா செய்தது போல் உள்ளது என்போம் . இதையே பட்டினத்தார் தன் பாட்டில் " அன்னையோடு அறுசுவை உண்டிபோம்  " என்று அம்மாவை பற்றி கூறியுள்ளார் . இதன் அடிப்படையிலேயே நமக்கெல்லாம் தாயுமாகவும் , தந்தையாகவும் உள்ள ஈசனை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம் . "அன்னம் பரப்பிரம்மம் சொரூபம் " என்று சொல்வர் . உணவை கடவுளாக நாம் கருதுவதால் அந்த உணவு நாம் கடவுளாக மதித்து வீணாக்காமல் இருக்க வேண்டும் . இந்த உலகத்தில் எல்லா உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன் எல்லாமும் ஆகி நிற்கும் ஈசன் , அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது . ஐப்பசி மாதம் சிறப்பு : இதை ஐப்பசி மாதம் நடத்த காரணம் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு . அன்றுதான் சந்திரன் தனது சாபம் நீங்கி 16 கலைகளுடன் முழு பொலிவுடன் தோன்றுகிறான் . அறிவியல் ரீதியாக பார்த்தால் அக்டோபர் மாதத்தில் தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது ஒளியையும் …
Homam types and benefits

Homam types and benefits

யாகங்களின் வகைகளும் அதன் பலன்களும் இறைவனுக்கு பல வகையான யாகங்கள் உள்ளன.ஒவ்வொரு கடவுளுக்கும் சில யாகங்களும் அதன் பலன்களும் வரையறுக்கப்பட்டுள்ளது ,நமது சாஸ்திரங்களில் அவைகள் என்ன என்பதை இப்போது காண்போம் . கணபதி யாகம் - காரியங்கள் நலமாக தொடங்க நவகிரஹ…
Akshaya Tritiya

Akshaya Tritiya Significance & pooja Methods

அட்சயதிரிதியை சிறப்புகளும் பூஜை முறைகளும் திருமாலின் மார்பில் திருமகள் இடம் பிடித்த ,முதல் யுகமான கிருதாயுகத்தில் பிரம்மா உலகை படைத்த ,லட்சுமி குபேரர் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்ற நாள் இந்த சிறப்புமிக்க அட்சய திருதியை . இந்த நாளில்…

Mahalaya paksha details and Benefits

மஹாளய பட்சம் விளக்கம் & தர்பண பலன்களும்  மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பட்சம் . இது வருடத்தில் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை…
Suriya Grahana Anushtanam

Surya Grahana Anushtanam

சூரிய கிரஹண அனுஷ்டானம் காலையில் எழுந்து ஸ்நானம், சந்தியாவந்தனம் செய்யவேண்டும் .மறுபடியும் கிரஹணம் ஆரம்பிக்கும் போது ஸ்நானம் செய்து விபூதி / கோபி இட்டுக்கொண்டு காயத்ரி ஜபம் மதியகாலம் வரை செய்யவேண்டும் . மத்தியகால தர்ப்பணம் : கிரஹண மத்தியகாலத்தில் சர்வ…

Tamil Ayanangal, Months,Stars Etc…

தமிழ் அயனங்கள் ,மாதங்கள் ,பக்ஷங்கள்,திதிகள் ,நட்சத்திரங்கள் தமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது 1.தமிழ் வருடங்கள்(60) 2.அயணங்கள்(2) 3.ருதுக்கள்(6) 4.மாதங்கள்(12) 5.பக்ஷங்கள்(2) 6.திதிகள்(15) 7.வாஸரங்கள்(நாள்)(7) 8.நட்சத்திரங்கள்(27) 9.கிரகங்கள்(9) 10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12) 11.நவரத்தினங்கள்(9) 12.பூதங்கள்(5) 13.மஹா பதகங்கள்(5) 14.பேறுகள்(16) 15.புராணங்கள்(18) 16.இதிகாசங்கள்(3).இவை…
Remedies Temple sthalams

Remedies / Parihara sthalams Temple sthalams

பரிகார கோயில் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல் 1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம், ஆரோக்கியத்துடன் வாழ…
Pradhosha Nandhi

How to worship God siva on Prathosham days

பிரதோஷ காலத்தில் வணங்க வேண்டிய முறைகள் பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். ஆனால் ப்ரதோஷ நாளன்று மட்டும் சிவாலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும். அதாவது, வலமும் இடமும் மாறி மாறி சுற்றி…
Karudaiyan Nonbu

Karadaiyan Nombu significance & Procedures

காரடையான் நோன்பு காரடையான் நோன்பு மாசியும் ,பங்குனியும் கூடும் நாளில் வரும் .கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக நோன்பின்…